எஸ்.ஆர். கனகசபை
10.07.1901 இல் இருபாலையில் பிறந்த இவர் 1964 இல் இறந்தார். சென்னை கலைக்கல்லூரியில் பயின்றார் யாழ் பரமேஸ்வரா கல்லூரியில் சித்திர ஆசிரியராக இருந்தவர். சித்திர வித்தியாதரிசியாகவும் இருந்தார்.
——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா, இ.பத்மநாப ஜயர், க.சுகுமார்