சைவத்தமிழ் வித்தியாலயம்

ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 11 வரை வகுப்புக்களை கொண்டு இயங்கும் சைவத்தமிழ் வித்தியாசாலை கோப்பாய் வட்டாரத்தில் அமைந்துள்ள கனிஷ்ட வித்தியாலயங்களிற் பிரபலம் வாய்ந்தது எனலாம்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்றது வைரவிழா. வைரவிழா மலர் வெளியீடு சிறப்பம்சமாக இடம்பெற்றது. இப்பொழுது இடம்பெறுவது பவளவிழா, பவளவிழா மலர் சிறப்புடன் வெளிவருகின்றது.
1977 ஆம் ஆண்டு நடைபெற்றது வைரவிழா. வைரவிழா மலர் வெளியீடு சிறப்பம்சமாக இடம்பெற்றது. இப்பொழுது இடம்பெறுவது பவளவிழா, பவளவிழா மலர் சிறப்புடன் வெளிவருகின்றது.
உரும்பிராயின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வியத்தகு முன்னேற்றத்துக்கு எல்லாம்வல்ல கற்பக விநாயகரின் திருவருளே காரணம் என்பது எமது நம்பிக்கை.
நன்றி- மூலம்-http://www.eurumpirai.comஇணையம்