தெல்லிப்பளை தொம்பிலிப்பு புலவர் Post Views: 107 தெல்லிப்பளை தொம்பிலிப்பு என்னும் புலவர் “ஞானானந்த புராணம்” என்ற காவியத்தை பாடியுள்ளார். இது சென்னையில் 1874ல் பதிப்பிக்கப்பட்டது. மூன்று காண்டங்களையும் 1104 விருத்தப்பாக்களையும் கொண்டது. Post Views: 107 Sharing is caring! Facebook Twitter LinkedIn Pinterest Add your review Rating* 12345 Δ