தெல்லிப்பழை தம்பிமுத்துப் புலவர் Post Views: 248 தெல்லிப்பழை தம்பிமுத்துப் புலவர் என்பவர் பிரபலமான தமிழறிஞர். பல நாடக நூல்களை எழுதியுள்ளார். அந்தோனியார் நாடகம், அரிச்சந்திரன் நாடகம், அனற்றோ நாடகம், கோவலன் நாடகம் என்பன அவற்றுட் சிலவாகும். Post Views: 248 Sharing is caring! Facebook Twitter LinkedIn Pinterest Add your review Rating* 12345 Δ