மாவை சின்னக்குட்டி புலவர் Post Views: 151 ஒல்லாந்தர் காலத்தவர். தண்டிகை கனகராஜ முதலியார் என்னும் பிரபுமேல் “தண்டிகை கனகராஜன் பள்ளு” (1792) என்னும் இலக்கியத்தை பாடினார். இந் நூலில் சைவ மக்களின் மங்கள வாழ்வை சிறப்பித்து கூறுகிறார். Post Views: 151 Sharing is caring! Facebook Twitter LinkedIn Pinterest Add your review Rating* 12345 Δ