அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார்
பூர்வீகத்ததல் மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகமுடையவளாகக் குஷ்டரோக வாய்ப்பட்டமையால் அக்குதிரை முகமும் குஷ்டரோகமும் நீக்குவதற்குப் பற்பல சிகிச்சைகள் மேற்கொண்டும்…
பூர்வீகத்ததல் மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகமுடையவளாகக் குஷ்டரோக வாய்ப்பட்டமையால் அக்குதிரை முகமும் குஷ்டரோகமும் நீக்குவதற்குப் பற்பல சிகிச்சைகள் மேற்கொண்டும்…
ஈழத்தில் சிரமெனப் பொலிந்து சிவமணம் கமழ்ந்து இலங்குவது யாழ்ப்பாணக் குடாநாடு. இக்குடாநாட்டில் அமைந்த வடமராட்சிப் பகுதியில் விளங்கும் பருத்தித்துறை எனும் நகரைச் சார்ந்து தும்பளை…
12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்தைச் சேர்ந்த மட்டுவில் கல்வத்தை சிவன் கோவில். யாழ்ப்பாணம் பற்றிய தமிழ் – சிங்கள வரலாற்று இலக்கியங்களில்…
பலானை கண்ணகை அம்மன் ஆலயம் ஆனது சுமார் 1500 வருடங்கள் பழைமை வாய்ந்தது. கண்ணகை அம்மனுக்கு என அமையப் பெற்றதாக இவ்வாலயம் காணப்பட்டது….
வற்றாப்பளைக் கண்ணகை அம்மனும், கோவலன் கண்ணகி கூத்தும் ஒரு வரலாற்றாய்வு. இலங்கையின் வடபகுதியில் உள்ள அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஆலயங்களும்…