நாதஸ்வர வித்துவான் செல்லத்துரை சிதம்பரநாதன்
நாதஸ்வர துறையில் அற்புதக் கலைஞர்களில் ஒருவராக செல்லத்துரை சிதம்பரநாதன் விளங்குகின்றார். இவர் அளவெட்டி எனும் கிராமத்தில் செல்லத்துரை அன்னம்மா தம்பதியரின் மகனாக 16.05.1944 இல் பிறந்தார். இவரது...
மேலும் வாசிக்க
வழக்கொழிந்து வரும் கிராமப்புற விளையாட்டுக்கள்
கிராமப்புற விளையாட்டுக்கள் பெரும்பாலும் கிராமப்புற சமூகங்களின் மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளில் வேரூன்றி, பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய...
மேலும் வாசிக்க
பாடகி கனகாம்பாள் சதாசிவம்
தாயகத்தில் ஆரம்பகாலங்களில் யாழ் இசைக்குழுக்களின் ஆரம்ப காலங்களில் பெண்பாடகிகள் அருமையாக இருந்த காலங்களில் மனத்துணிவுடன் இசைக்குழுக்களில் பாடகியாகவந்து பின்னாளில் பிரபல பாடகியாக திகழ்ந்தவர் என்பது சகலரும் அறிந்ததே, ...
மேலும் வாசிக்க
செக்கு
நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பிரித்தெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நவீன இயந்திரங்களின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. எனினும் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கும் போது மட்டுமே...
மேலும் வாசிக்க


