
செக்கு
நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பிரித்தெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நவீன இயந்திரங்களின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. எனினும் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கும் போது மட்டுமே...
மேலும் வாசிக்க

17 நூற்றாண்டு நந்தி
இந்த நந்தியானது மரத்தால் செய்யப்பட்டது. மேலும் செப்பு சவசத்தால் போர்க்கப்பட்டது. இது இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்குரியது. யாழ்ப்பாணத்தின் சின்னங்களில் நந்தி முக்கியமானதாகும். நன்றி : தகவல்...
மேலும் வாசிக்க

17ம் நூற்றாண்டு யானை முகம்
பருத்தித்துறை அல்வாய் வடக்கு வியாபாரிமூலையில் உள்ள இன்பருட்டி சித்தி விநாயகர் ஆலயத்தில் காணப்பட்ட இச்சிலையானது பின்னர் காலஞ்சென்ற கந்தநயினார் அவர்களின் சொந்த மடத்தில் வைத்திருக்கப்பட்டு பின்னர் யாழ்...
மேலும் வாசிக்க

எழுத்தாளர் கோகிலம் சுப்பையா
கோகிலம் சுப்பையா இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில்...
மேலும் வாசிக்க