பலகை அடித்தல்
நெல் விதைப்பின் போது தண்ணி விட்டு, மண்ணைப் பாறச் செய்து, பின்னர் உழவு மேற்கொள்ளப்படுகிறது. உழவின் பின் தரை மட்டப்படுத்தியே நெல் விதைக்கப்படுகின்றது….
நெல் விதைப்பின் போது தண்ணி விட்டு, மண்ணைப் பாறச் செய்து, பின்னர் உழவு மேற்கொள்ளப்படுகிறது. உழவின் பின் தரை மட்டப்படுத்தியே நெல் விதைக்கப்படுகின்றது….
ஆதி காலத்தில் மனிதர்கள் தங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் சைகைகளின் மூலம் வெளிப்படுத்தினர். அதன் பின்னர் தங்களுக்கென விஷேட மொழிகளை உருவாக்கி உரையாடலின் மூலம்…
மின்சார விளக்குகள் பாவனைக்கு வர முன்னர் கைவிளக்குகளின் பாவனையே இருந்தது. தேங்காயெண்ணெயில் எரியும் விளக்குகளும் பாவிக்கப்பட்டன. இங்கு காட்டப்பட்டுள்ளது மண் எண்ணெயில் எரியும்…
கைப்பட்டையானது நீர் அள்ளிச் செல்வதற்காக பாவிக்கப்பட்டது. ஆரம்பகாலங்களில் ஆழம் குறைந்த பள்ளமான நீர் தேக்க நிலைகளில் இருந்து நீரை அள்ளிச் செல்ல பட்டையை…
நமது அன்றாட பாவனைப்பொருட்களில் பல்வேறுபட்ட வெட்டும் சாதனங்களை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் உயரமான பகுதியில் வெட்டுவதற்கு இந்த கொக்குச் சத்தகம் பாவிக்கப்படுகிறது. இது…