பனையோலை பாய்
நாளாந்தம் மனிதன் தனது செயற்பாடுகளுக்கு அப்புறம் உறக்கத்திற்கு செல்கிறான். இதற்காக பாய் பாவிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் கட்டில் படுக்கைக்கு பாவிக்கப்பட்டாலும் பாயில் படுத்து…
நாளாந்தம் மனிதன் தனது செயற்பாடுகளுக்கு அப்புறம் உறக்கத்திற்கு செல்கிறான். இதற்காக பாய் பாவிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் கட்டில் படுக்கைக்கு பாவிக்கப்பட்டாலும் பாயில் படுத்து…
தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் மூக்குப்பேணியும் ஒன்றாகும். வாய்ச்சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அழகியல் தன்மையான வடிவமைப்பு….
யாழ்ப்பாணத்து உணவு வகைகளில் தனித்துவமானது இந்த பனம் பணியாரமாகும். நன்னு பழுத்த பனம் பழத்தை எடுத்து தோல் நீக்கி பினைந்தெடுத்த கூழை சீனியும்…
உரல் உலக்கை ஆரம்ப காலங்களில் மட்டுமல்லாமல் தற்போதும் கூட சில இடங்களில் பாவனையில் உள்ளது. வேம்பு, பாலை மரத்தால் செய்யப்படும் உரல் பாவனை…
என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும்…