நாகவிளக்கு
தூண்டாமணி விளக்குகளில் இது ஒரு வகை. மூன்று திரி வைத்து எரிக்கக் கூடியதாக உள்ளது. நாகபாம்பின் படம் போன்று இதன் பாதப்பகுதி இருப்பதனால்…
தூண்டாமணி விளக்குகளில் இது ஒரு வகை. மூன்று திரி வைத்து எரிக்கக் கூடியதாக உள்ளது. நாகபாம்பின் படம் போன்று இதன் பாதப்பகுதி இருப்பதனால்…
நிறை நாழி என ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் கருத்து நெல் நிரப்பப்பட்ட கொத்து. இது மங்கலப் பொருட்களுள் ஒன்று. புதுமனை புகுவிழாவில் ஆலயத்திலிருந்து…
இன்றும் கிராமம், நகரப்புறங்களில் பாவனையில் உள்ள நீத்துப்பெட்டி எம் முன்னோர்களால் எங்களுக்கு தந்த ஒரு சொத்து. தமிழர் பாரம்பரியத்தில் பல்வேறுபட்ட உணவுகள் காணப்பட்டாலும்…
சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி (முன்னாள் பிரதிக் கல்வி பணிப்பாளர், இலங்கை) அவர்களால் 2003 ம் ஆண்டு ரொறன்ரோ கனடாவில் வெளியிடப்பட்ட புத்தகமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின்…
நெடுந்தீவின் விசேடங்களில் ஒன்று, தீவை அழகுபடுத்தும் கற்களால் கட்டப்பட்டு அரண் செய்யும் பகிர் என அழைக்கப்படும் கல் வேலிகளாகும். இவற்றை இலங்கையில் வேறெங்கும்…